my day to day experiences

Saturday, March 1, 2014

கிறுக்கல்ஸ் – பாகம் 2


போ 



download



என்றும் என்னை விட்டு பிரியமாட்டேன் என்ற நீ


உன் அன்னையின் கண்ணை பார்த்ததும்


போடா வெண்ணை என்று மண்ணை கவ்வ வைத்தாயே



பார்வையற்றோர் காதல் 





காதலுக்கு கண் இல்லை என்பார்கள் – இங்கு


காதலர்களுக்கு கண் இல்லை


காண்கிறார்கள் காதலின் துணையால்  – பார்வையற்றோர் காதல் 



நட்பா ??? காதலா ???





நட்பு காதலாக மாறாது – நீ


நட்பை மட்டும் காதலித்திருந்தால் 



நாட்டியம்





என் நம்பிக்கையும் சிதறியது


அவள் நாவின் நாட்டியத்தில்



பிள்ளை பேரு 





காமம் என்னும் சங்குஜத்தில் தொடங்கி


தாய்மை என்னும் தெய்வீகத்தில் முடிவது – பிள்ளை பேரு



கால்மெறி





என் கண்ணீர் துடைக்க வந்த கைக்குட்டை என்று நினைத்தேன்


அவள் கால் துடைக்கும் கால்மெறி ஆக்கிவிட்டால்



எப்போ ???





வெள்ளிதோறும் விரதம் இருந்தேன்


உன் வெள்ளி மயிரினை கையில் கொள்ள


வெள்ளந்தியாய் நீ இருக்க வெரசப் பொண்ணா நானிருக்க


வெல்லம் கொண்டு வந்து என் உள்ளம் கொண்டுப் போவதெப்போ?


உன் எண்ணம் கலந்துப்போன பின்னே என் கன்னம் கிள்ள போவதெப்போ?


ஸ்ரீ

4 comments:

fav

Popular Posts

Pages

my fav

Powered by Blogger.

Find Us On Facebook

Conncet With Us